January 29, 2020 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார்…
January 29, 2020 சேரமான் பெருஞ்சேரலாதன் சங்க காலத்தில் சேர நாட்டை ஆண்ட புகழ்பெட்ற மன்னர்களுள் ஒருவன் சேரமான் பெருஞ்சேரலாதன். வரலாற்று முக்கியத்துவமும் சிறப்பும் மிக்க வெண்ணிப் போரில் தோல்வியைத் தழுவிய சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தான். வெண்ணிப்…
January 27, 2020 சேரன் செங்குட்டுவன் சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பரம்பரையில் ஒன்றான சேரர் பரம்பரையின் வரிசையில் வந்த மன்னர்களில் ஒருவன் சேரன் செங்குட்டுவன். இவன் சேரநாட்டை ஆண்ட புழ்பெற்ற மன்னர்களில் ஒருவன் ஆவான். சேரன் செங்குட்டுவன்…
January 27, 2020 களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட முப்பெரும் அரச பரம்பரைகளில் ஒன்றான சேரர் பரம்பரையைச் சேர்ந்த சங்க கால மன்னர்களில் ஒருவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். சங்க கால இலக்கியங்களில் இவன் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது….
January 19, 2020 பல்யானைச் செல்கெழு குட்டுவன் சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் புகழ் பெற்ற சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பியும் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனின் இரண்டாம் மகனும் ஆவான். சேர மன்னன்…