February 5, 2020 செல்வக் கடுங்கோ வாழியாதன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கருவூரைத் தலைநகராகக் கொண்டுசேர நாட்டை ஆண்ட பொறைய வம்சத்து மன்னர்களில் ஒருவன். சங்கத் கால தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், புலவர் கபிலர் பாடிய ஏழாம் பத்தின்…
February 5, 2020 மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன் ஆவான். இவன் கருவூர்…
February 5, 2020 அந்துவஞ்சேரல் இரும்பொறை சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனின் தந்தையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்துவன் அல்லது சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை. சேரமான் அந்துவஞ்சேரல்…