March 17, 2020 சிதம்பரம் நடராஜர் கோயில் | Thillai Nataraja Temple, Chidambaram சிதம்பரத்தில் அமைத்துள்ள நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோவில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற…
March 13, 2020 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற…
March 13, 2020 மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன…
March 13, 2020 தஞ்சைப் பெருவுடையார் கோயில் உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் சிவஸ்தலம் தஞ்சாவூரிலுள்ள, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இக் கோயில் இந்தியாவில் சிவ…
March 12, 2020 இராணி மங்கம்மாள் | Rani Mangammal இராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத்…
March 12, 2020 மதுரை நாயக்கர்கள் 11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு…
March 12, 2020 செஞ்சி, காளஹஸ்தி நாயக்கர்கள் வரலாறு 11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு…
March 12, 2020 தஞ்சை நாயக்கர்கள் வரலாறு 11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு…
March 11, 2020 மைசூர் அரசு மைசூர் அரசு தென்னிந்தியாவில் 1399ம் ஆண்டு மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால் அமைக்கப்பட்ட அரசாகும். மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக கி.பி.1565ம் ஆண்டு…
March 10, 2020 விஜயநகரப் பேரரசு வரலாறு தென் இந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் விஜயநகரப் பேரரசு ஒரு முக்கியமானப் பேரரசு ஆகும். விஜயநகர மன்னர்கள் கி.பி.1336ம் ஆண்டு முதல் கி.பி.1646ம் ஆண்டு வரையில் தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்,…