கடையெழு வள்ளல்கள்

சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின்…

விஜயநகரப் பேரரசு – பகுதி 5

ஸ்ரீரங்க தேவ ராயன் ஸ்ரீரங்க தேவ ராயன் அல்லது முதலாம் ஸ்ரீரங்கா என அழைக்கப்பட்டவன், விஜயநகரப் பேரரசை ஆண்ட அரசர்களில் ஒருவன். இவன் கி.பி.1572ம் ஆண்டு முதன் கி.பி.1586ம் ஆண்டு வரையில் மன்னனாக…

விஜயநகரப் பேரரசு – பகுதி 4

அச்சுத தேவ ராயன் அச்சுத தேவ ராயன் அல்லது அச்சுத ராயன் விஜயநகரப் பேரரசை கி.பி.1529ம் ஆண்டு முதல் கி.பி.1542ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். அச்சுத தேவ ராயன் இவனது தமையனான கிருஷ்ணதேவராயன்…

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவர் ஆவார். கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலமே விஜயநகரப் பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவர், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக…

விஜயநகரப் பேரரசு – பகுதி 3

சாளுவ நரசிம்ம தேவ ராயன் சாளுவ நரசிம்ம தேவ ராயன் கி.பி. 1485ம் ஆண்டு முதல் கி.பி.1491ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். விஜயநகரப் பேரரசை ஆண்ட சாளுவ மரபின் தோற்றுவித்தவனும்…

விஜயநகரப் பேரரசு – பகுதி 2

ராமச்சந்திர ராயன் ராமச்சந்திர ராயன் விஜயநகரப் பேரரசின் ஏழாவது பேரரசனாவான். இவன் கி.பி. 1422ம் ஆண்டு முதல் கி.பி.1422 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். சங்கம மரபைச் சேர்ந்த இவன்,…

விஜயநகரப் பேரரசு – பகுதி 1

முதலாம் ஹரிஹரர் மன்னர் முதலாம் ஹரிஹரர் விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார். இவர் கி.பி. 1336ம் ஆண்டு முதல் கி.பி.1356ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். மேலும் இவர் ஹக்கா சங்கம மரபைத் தொடங்கியவரான…

ஹொய்சாளர்கள் வரலாறு

ஹொய்சாளர்கள் அல்லது போசாளர்கள் என்பவர்கள் இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த மன்னர் பரம்பரையினர் ஆவர். ஹொய்சாளப் பேரரசு தென்னிந்தியாவின் மிக முக்கியமான…

சாளுக்கியர்கள் வரலாறு

சாளுக்கிய அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் கி.பி 6 நூற்றாண்டுக்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத்…