சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 – மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
(பட்டியல் முழுமையானதன்று)
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
விருதுகள்
நடித்த திரைப்படங்கள்
1 | பட்டணந்தான் போகலாமடி … |
---|---|
2 | அமுதும் தேனும் எதற்கு … |
3 | மாட்டுக்கார வேலா … |
4 | வில் எங்கே கணை இங்கே … |
5 | வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே … |
6 | கொங்கு நாட்டுச் செங்கரும்பே … |
7 | மலையே என் நிலையே … |
8 | ஜக்கம்மா … |
9 | பட்டணந்தான் போகலாமடி … |
10 | ஒற்றுமையாய் வாழ்வதாலே … |
11 | எங்கிருந்தோ வந்தான் … |
12 | ஓடம் நதியினிலே … |
13 | கோட்டையிலே ஒரு ஆலமரம் … |
14 | நல்ல மனைவி நல்ல பிள்ளை … |
15 | பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா … |
16 | கண்ணான கண்மணிக்கு அவசரமா … |
17 | கண்ணன் வந்தான் … |