பாடகி பத்மலதா | Singer Padmalatha

பத்மலதா என்பவர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தனி ஒருவன் திரைப்படத்தின் “கண்ணாலே கண்ணாலே” பாடல் தொகுப்பு வெளியாகி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த பிறகு இவர் புகழ் பெற்றார். இவர் தமிழில் “கண்ணாலை கண்ணாலே” மற்றும் “காதலே காதலே” போன்ற பாடல்களுக்காவும், தெலுங்கில் “பரேஷானுரா”, “சூசா சூசா”, “சாலி காலி சூடுடு” மற்றும் “காந்தாரி யாரோ” ஆகிய பாடங்களுக்காக அறியப்படுகிறார்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

2002 தென்னவன்
2004 அழகேசன்
காதல் திருடா
2008
2010 குடு குடு குஞ்சம்
2013 குட்டிப் புலி
நய்யாண்டி
2014 அமர காவியம்
2015
சோன்பப்டி ஏய் சாக்லேட்டுகள்
இன்று நேற்று நாளை காதலே காதலே
ஆரஞ்சு மிட்டாய் பயணங்கள் தொடருதே
தனி ஒருவன் கண்ணால கண்ணால
2016 அரண்மனை 2
கலாவதி 2
ஒரு நாள் கூத்து
துருவா
ஜெண்டில்மேன்
2017
8 தோட்டாக்கள் அந்தி சாயும் நேரம்
கவண் தீராத விளையாட்டுப் பிள்ளை
மகளிர் மட்டும் காந்தாரி யாரோ
ஜெயதேவ் நுவ்வுண்டிப்போ
வல்லதேசம் வா தனிமையில்
2018 கலகலப்பு 2
அக்னயதவாசி
கிருஷ்ணார்ஜுண யுத்தம்
தேவதாஸ்
திமிரு புடிச்சவன்
2019 தடம்
2021 மாறா

பிற பணிகள்

2017 சா ரீ கா மா பா லில் சாம்ப்ஸ்

வெளி இணைப்புகள்

பாடகி பத்மலதா – விக்கிப்பீடியா

Singer Padmalatha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *