பாடகி சுதா ரகுநாதன் | Singer Sudha Ragunathan

சுதா ரகுநாதன் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார்.


மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராகவிருக்கிறார்.

விருதுகள்


  • பத்மபூசண் விருது, 2015

  • பத்மசிறீ விருது

  • சங்கீத சூடாமணி விருது, 1997

  • இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2010

  • இசைப்பேரறிஞர் விருது, 2011. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.

  • சங்கீத கலாநிதி விருது, 2013
  • திரைப்படப் பாடல்கள்

    அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம்
    அபிநயம் காட்டுகின்ற உளியின் ஓசை
    ஆகாயம் ஜக்பாட்
    ஆடும் பாதம் பொன் மேகலை
    எனக்கென இவன்
    என்ன குறையோ மந்திர புன்னகை
    ஏனோ ஏனோ பனித்துளி ஆதவன்
    கண்ணன்நீபாகருட்டு இவன்
    கன்னடச (Mix) தவம்
    காதல் பெரியத சத்தம் போடாதே
    தீம் தவமாய் தவமிருந்து
    வீணா வாணி பொன் மேகலை

    வெளி இணைப்புகள்

    பாடகி சுதா ரகுநாதன் – விக்கிப்பீடியா

    Singer Sudha Ragunathan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *