பாடகி உமா ரமணன் | Singer Uma Ramanan

உமா ரமணன் தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.


இவர் பாடிய சில பாடல்கள்

நிழல்கள் பூங்கதவே தாழ்திறவாய்
கேளடி கண்மணி நீ பாதி நான் பாதி
ஒரு பொண்ணு நினைச்சா உதயமே உயிரே நிலவே
கும்பக்கரை தங்கய்யா பூத்து பூத்து குலுங்குதடி
தூறல் நின்னு போச்சு பூபாளம் இசைக்கும்
வைதேகி காத்திருந்தாள் மேகங்கருக்கயிலே
தில்லு முல்லு அந்த நேரம் பொருத்திருந்தால்
பன்னீர் புஷ்பங்கள் ஆனந்த ராகம் கேட்கும் காலம்
முதல் வசந்தம் ஆறும் அது ஆழமில்ல
புதையல் பூத்திருக்கும் மனமே
திருப்பாச்சி கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
ஒரு கைதியின் டைரி பொன்மானே கோபம் ஏனோ
புதுமைப் பெண் கஸ்தூரி மானே கல்யாண
மெல்ல பேசுங்கள் செவ்வந்தி பூக்களில் செய்த
தென்றலே ௭ன்னை தொடு கண்மணி நீ வரக்

வெளி இணைப்புகள்

பாடகி உமா ரமணன் – விக்கிப்பீடியா

Singer Uma Ramanan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *