ஆரூர்தாஸ் | Aaroor Dass

ஆரூர்தாஸ் (Aaroor Dass, பிறப்பு: செப்டம்பர் 10, 1931), என்பவர் பழைய தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.


இவரின் சொந்த ஊர் திருவாரூர். அங்கிருந்து தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றுத் தேர்நதார். தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.


படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வில் காணேனே இன்பம்’ என்ற பாடலை இவர் எழுதியுள்ளார்.


வசனம் எழுதிய திரைப்படங்கள்


  • அன்னை இல்லம்

  • கொங்கு நாட்டு தங்கம்

  • படித்தால் மட்டும் போதுமா

  • பாசமலர்

  • பார் மகளே பார்

  • பார்த்தால் பசி தீரும்

  • பெண் என்றால் பெண்

  • தாய் சொல்லை தட்டாதே

  • வேட்டைக்காரன்

  • ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்

  • இயக்கியத் திரைப்படம்


  • பெண் என்றால் பெண்

  • வெளி இணைப்புகள்

    ஆரூர்தாஸ் – விக்கிப்பீடியா

    Aaroor Dass – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *