ரா. கா. செல்வமணி அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும். இவரது அக்டோபர் 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது.
இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்து பிறந்தவர்.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆர். கே. செல்வமணி – விக்கிப்பீடியா