ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர்.
திரை வாழ்க்கை
இயக்குனராக
1977 | அன்று சிந்திய இரத்தம் |
---|---|
1982 | பயணங்கள் முடிவதில்லை |
1982 | அந்த இராத்திரிக்கு சாட்சி இல்லை |
1983 | சரணாலயம் |
1983 | தூங்காத கண்ணென்று ஒன்று |
1984 | நான் பாடும் பாடல் |
1984 | வைதேகி காத்திருந்தாள் |
1985 | குங்குமச் சிமிழ் |
1985 | சுகமான இராகங்கள் |
1986 | அம்மன் கோயில் கிழக்காலே |
1986 | மெல்லத் திறந்தது கதவு |
1986 | தழுவாத கைகள் |
1988 | என் ஜீவன் பாடுது |
1988 | காலையும் நீயே மாலையும் நீயே |
1989 | ராஜாதிராஜா |
1990 | எங்கிட்ட மோதாதே |
1990 | தாலாட்டு பாடவா |
1991 | ஒயிலாட்டம் |
1991 | சாமி போட்ட முடிச்சு |
1992 | திருமதி பழனிச்சாமி |
1994 | என் ஆசை மச்சான் |
1995 | காந்தி பிறந்த மண் |
1995 | சீதனம் |
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் |
1999 | சுயம்வரம் |
2013 | சித்திரையில் நிலாச்சோறு |
நடிகராக
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் – விக்கிப்பீடியா
Film Director R. Sundarrajan – Wikipedia