லியாகத் அலிகான் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். அரசியல் வகையிலான பல படங்களில் முதன்மையாக விசயகாந்து மற்றும் ஆர். கே. செல்வமணியுடன் இணைந்து 1990 களில் செயல்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
2006 ஆம் ஆண்டில், லியாகத் அலிகான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இவரது நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான விசயகாந்து இவரை தான் புதிதாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர் இந்த முடிவை எடுத்தார். சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தல் அதிகாரியாகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
திரைப்படவியல்
1989 | பாட்டுக்கு ஒரு தலைவன் |
---|---|
1993 | எழை ஜாதி |
1993 | கட்டளை |
1993 | எங்க முதலாளி |
1995 | ராணி மகாராணி |
1999 | சுயம்வரம் |
எழுத்தாளர்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் லியாகத் அலி கான் – விக்கிப்பீடியா