பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். இவை பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
Guettarda speciosa – Wikipedia
பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். இவை பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.
Guettarda speciosa – Wikipedia