இராப்பாடி என்னும் (nightingale) பறவை தேன்சிட்டு என்றும் வானம்பாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அழிந்து வரும் பறவை இனம். இது இரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு இடம்பெயரும், பூச்சியுண்ணும் இனமாகும். ஐரோப்பிய, தென்மேற்கு ஆசிய நாடுகளில் காடுகளில் இனம்பெருக்கி வளர்கின்றது. பொதுவாக அமெரிக்காவில் இயற்கையில் இருப்பதில்லை.