வினையாதித்தன் & விஜயாதித்தன்

வினையாதித்தன் சாளுக்கியப் பேரரசை கி.பி. 680ம் ஆண்டு முதல் கி.பி. 696ம் ஆண்டு வரையில் மன்னன் வினையாதித்தன் ஆண்டான். இவன் முதலாம் விக்ரமாதித்தனின் மகன் ஆவான். வினையாதித்தன் ஆட்சியின்போது சாளுக்கியப் பேரரசு பொதுவாக…

முதலாம் விக்ரமாதித்யன்

இரண்டாம் புலிகேசி கி.பி. 630ம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தான். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் காஞ்சியின் மீது இந்தப் படையெடுப்பு நடைபெற்றது. இரண்டாம்…

இரண்டாம் புலிகேசி

சாளுக்கியப் பேரரசை ஆண்ட மன்னர்களுள் இரண்டாம் புலிகேசி மிகவும் புகழ்பெற்ற மன்னனாவான். இரண்டாம் புலிகேசி கி.பி. 610ம் ஆண்டு முதல் கி.பி.642ம் ஆண்டு வரையில் சாளுக்கிய பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். இரண்டாம் புலிகேசியின்…

மங்களேசன்

சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மன் இறந்தபோது இவனின் மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் முதலாம் கீர்த்திவர்மனின் தம்பி மங்களேசன் பகர ஆளுனராக சாளுக்கிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். மங்களேசன் கி.பி.596ம்…

முதலாம் கீர்த்திவர்மன்

முதலாம் புலிகேசிக்குப் பின்னர் முதலாம் கீர்த்திவர்மன் என்பவன் சாளுக்கிய அரசின் மன்னராகப் பதவியேற்றான். முதலாம் கீர்த்திவர்மன் கி.பி. 566ம் ஆண்டு முதல் கி.பி.597ம் ஆண்டு வரையில் சாளுக்கிய நாட்டை ஆண்டான். இவனின் இயற்பெயர்…

முதலாம் புலிகேசி

மன்னன் முதலாம் புலிகேசி தென்இந்தியாவை ஆண்ட புழ்பெற்ற அரச வம்சமான சாளுக்கிய அரச வம்சத்தின் முதல் மன்னன் ஆவான். மேலும் முதலாம் புலிகேசிதான் சாளுக்கிய அரச மரபை துவக்கி வைத்தவனும் ஆவான். மன்னன்…