வீரராஜேந்திர சோழன் – Virarajendra Chola

இரண்டாம் இராஜேந்திர சோழனின் மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக வீரராஜேந்திர சோழன் கி.பி 1063ஆம் ஆண்டு பதவியேற்றார். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திர சோழன் தந்தைக்கு முன்னரே இறந்துவிட்டதால்…

இரண்டாம் இராஜேந்திர சோழன் – Rajendra Chola II

வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது சோழப் பேரரசின் எல்லைகளில் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் பல போர்கள் நடந்தன. கி.பி. 1054ல் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் நடந்த ஒரு…

இராஜாதிராஜ சோழன் – Rajadhiraja Chola

கடாரம் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழரின் மறைவுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னராக முடிசூடியவர் இராஜாதிராஜ சோழன் ஆவர். இவர் இராஜேந்திர சோழனின் முதல் மகன் இல்லாவிடினும் இவரின் திறமையைக் கண்டு இராஜேந்திர…

குடவோலை முறை | Kudavolai System

குடவோலை முறை | Kudavolai System குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி…

இராஜேந்திர சோழன் – Rajendra Chola I

இராஜேந்திர சோழன் – Rajendra Chola I இடைக்காலச் சோழர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவரும், முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை…

இராஜராஜ சோழன் | Raja Raja Cholan I

முதலாம் இராஜராஜ சோழன்| Raja Raja Cholan I சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல்…

செம்பியன் மாதேவி

சோழர்களின் வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடித்தவர் பெரியபிராட்டி பேரரசி செம்பியன் மாதேவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தை ஆண்ட ஐந்து மன்னர்களை உருவாக்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. இவரின் வழிகாட்டுதல்…

முதலாம் பராந்தக சோழன்

சோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின்…

ஆதித்ய சோழன்

கி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…

விஜயாலய சோழன்

சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்தில்…