February 18, 2020 பல்லவர்கள் வரலாறு பல்லவர்கள் தமிழ்நாட்டை மூவேந்தர்கள் அல்லாது ஆண்ட மற்றும் ஒரு புகழ்பெற்ற அரச பரம்பரையினர். பல்லவர்கள் கி.பி. 300ம் ஆண்டு முதல் கி.பி. 897ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டையும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையையும்…
February 16, 2020 பிற்காலப் பல்லவர்கள் தந்திவர்ம பல்லவன் தந்திவர்ம பல்லவன் கி.பி 777ம் ஆண்டு முதல் கி.பி.830ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவனை பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய…
February 14, 2020 இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற…
February 14, 2020 இரண்டாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்பு இரண்டாம் பரமேஸ்வரவர்மன் உலகப்புகழ் பெட்ற மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களைக் கட்டியவனும் காஞ்சிபுரத்திலுள்ள எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிவனுமான இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் முத்த மகன் ஆவான்….
February 13, 2020 இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சி முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனுக்குப் பின்னர் இராஐசிம்மன் என்று அழைக்கப்பட்டவனும் பல்லவ மன்னர்களுள் உலகப்புகழ் பெற்றவனும் ஆன இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாகப் பதவியேற்றான். இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.700ம்…
February 13, 2020 முதலாம் பரமேஸ்வரவர்மன் இரண்டாம் மகேந்திரவர்மன் புழக்கப்பெற்ற பல்லவ மன்னனும், மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றவனும், சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபியை எரித்து அழித்தவனும் ஆன மன்னன் நரசிம்மவர்ம பல்லவனின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் மகேந்திரவர்ம…
February 12, 2020 நரசிம்மவர்ம பல்லவன் குடைவரை கோயில் கலையை உலகிற்குத் தந்தவனும் புகழ் பெற்ற பல்லவ மன்னனுமான மகேந்திரவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன் ஏற்பட்ட போரில் இறந்ததைத் தொடர்ந்து அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பல்லவ…
February 12, 2020 மகேந்திரவர்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன். களப்பிரரை ஒடுக்கியவனும் பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல்வனுமாகிய பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகன் இவன். ஆட்சிக்காலம் மன்னன் சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து…
February 12, 2020 சிம்மவிஷ்ணு தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை…
February 11, 2020 இடைக்காலப் பல்லவர்கள் முதலாம் குமாரவிஷ்ணு முதலாம் குமாரவிஷ்ணு என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனின் ஆட்சி காலம் பற்றி போதிய தகவல்கள் இல்லை. முதலாம் குமாரவிஷ்ணு பல்லவர் பரம்பரையில் ஐந்தாம்…