May 11, 2020 மௌரியப் பேரரசு மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு…
May 11, 2020 மௌரியப் பேரரசு வீழ்ச்சி தசரத மௌரியர் தசரத மௌரியர் கிமு 232ம் ஆண்டு முதல் கிமு 224ம் ஆண்டு வரை மௌரியப் பேரரசை ஆட்சிசெய்தார். இவர் அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்….
May 11, 2020 மாமன்னர் அசோகர் இந்தியாவில் ஆட்சிபுரிந்த உலகப் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் அசோகர். அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232…
May 11, 2020 பிந்துசாரார் சந்திரகுப்த மௌரியருக்குப் பின்னர் அவர் மகன் பிந்துசாரார் மௌரியப் பேரரசின் மன்னராகப் பதவியேற்றார். இவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு 297ம் ஆண்டு முதல் கி.மு 273ம் ஆண்டு வரையில்…
May 11, 2020 சந்திரகுப்த மௌரியர் சந்திரகுப்தன் என்றும் அழைக்கப்படும், சந்திரகுப்த மௌரியர் தான் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் அரசியல் அறிஞர் சாணக்கியர் என்பவரின் சீடர் ஆவார். சாணக்கியரின் உதவியால் சந்திரகுப்த மௌரியர் நந்த மன்னரை வென்று…
May 11, 2020 சாணக்கியர் | Chanakya சாணக்கியர் கி.மூ.4 ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் எழுதியவர். இவர், இந்தியாவின்…