June 13, 2019 ஆதித்ய சோழன் கி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…
June 11, 2019 விஜயாலய சோழன் சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்தில்…
June 5, 2019 பெருநற்கிள்ளி -கிள்ளிவளவன் மன்னர் நலங்கிள்ளியின் ஆட்சிக்குப் பிறகு சோழ அரசராக முடி சூடிக்கொண்டவர் கிள்ளிவளவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே அரசர் கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்த சோழ மன்னனாக…
June 4, 2019 நலங்கிள்ளி மற்றும் நெடுங்கிள்ளி கரிகாற் சோழனுக்குப் பின் சோழ அரசனாக பதவி ஏற்றவர் நலங்கிள்ளி. நலங்கிள்ளிகும், நெடுங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க…
May 30, 2019 கரிகால சோழன் முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும்…
May 29, 2019 இளஞ்சேட்சென்னி முற்கால சோழர்களில் மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழர் பரம்பரையில் ஆட்சிக்கு வந்தவர் சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி. இவருடைய ஆட்சிக்காலம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர் கி.மு 3ஆம் நூற்றாண்டை…
May 28, 2019 குளக்கோட்டன் – சோழ கங்க தேவன் சோழர் பரம்பரையில் மனுநீதிச் சோழனுக்கு பிறகு ஆண்ட மன்னர்களில் ஒருவர் சோழ மன்னர் குளக்கோட்டன். இவரின் இயற்பெயர் சோழகங்க தேவன் என்று அறியப்படுகிறது. இவர் சோழநாட்டை ஆண்ட காலம் குறித்து சரியான தகவல்கள்…
May 27, 2019 மனுநீதிச் சோழன் – எல்லாளன் சங்கஇலக்கியங்களில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மனு என்ற பெயர் கொண்ட மன்னர், பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற நிகழ்வை…
May 26, 2019 முற்காலச் சோழர்கள் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் ஆகிய சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் குறித்து நாம் பெரிதும் அறிய உதவுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இது தவிர மன்னர்கள் காலத்து கல்வெட்டுகளும்,…