July 15, 2019 இராஜாதிராஜ சோழன் – Rajadhiraja Chola கடாரம் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழரின் மறைவுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னராக முடிசூடியவர் இராஜாதிராஜ சோழன் ஆவர். இவர் இராஜேந்திர சோழனின் முதல் மகன் இல்லாவிடினும் இவரின் திறமையைக் கண்டு இராஜேந்திர…
July 8, 2019 குடவோலை முறை | Kudavolai System குடவோலை முறை | Kudavolai System குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி…
July 3, 2019 இராஜேந்திர சோழன் – Rajendra Chola I இராஜேந்திர சோழன் – Rajendra Chola I இடைக்காலச் சோழர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவரும், முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை…
June 30, 2019 ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில். வைஷ்ணவ திருக்கோயில்களில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் திருக்கோயில்….
June 25, 2019 கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பல தொன்மையான சைவ மற்றும் வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் புராதானமானதும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான திருக்கோயில் கைலாசநாதர் கோயில். பல்லவ…
June 25, 2019 ஏகாம்பரநாதர் திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள…
June 19, 2019 இராஜராஜ சோழன் | Raja Raja Cholan I முதலாம் இராஜராஜ சோழன்| Raja Raja Cholan I சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல்…
June 18, 2019 செம்பியன் மாதேவி சோழர்களின் வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடித்தவர் பெரியபிராட்டி பேரரசி செம்பியன் மாதேவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தை ஆண்ட ஐந்து மன்னர்களை உருவாக்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. இவரின் வழிகாட்டுதல்…
June 14, 2019 முதலாம் பராந்தக சோழன் சோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின்…
June 13, 2019 ஆதித்ய சோழன் கி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…