களப்பிரர்கள் வரலாறு

களப்பிரர்கள் என்பவர்கள் தென்னிந்தியாவை ஆண்ட மற்றும் ஒரு மன்னர் பரம்பரையினர் ஆவர். களப்பிரர்கள் தென்னிந்தியாவை கி.பி. 250ம் ஆண்டு முதல் கி.பி. 600ம் ஆண்டு வரையில், சற்றேறக்குறைய 350 ஆண்டுகள் அண்டுவந்துள்ளனர். களப்பிரர்கள்…

மூன்றாம் இராஜசிம்மன்

பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்த மகன் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னனாக முடிசூடிக்கொண்ட இவன்…

பாண்டிய மன்னன் அரிகேசரி

பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மறைவிக்குப் பிறகு அவரின் மகன் அரிகேசரி பாண்டிய மன்னனாகப் பதவியேற்றார். பாண்டிய மன்னன் அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் சுமார் 30…

கடுங்கோன் – Kadungon

கடுங்ககோ அல்லது கடுங்கோன் எனும் பாண்டிய மன்னன் இடைக்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற பொழுது தமிழகம் முழுவதும் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 250…