February 14, 2020 இரண்டாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்பு இரண்டாம் பரமேஸ்வரவர்மன் உலகப்புகழ் பெட்ற மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களைக் கட்டியவனும் காஞ்சிபுரத்திலுள்ள எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிவனுமான இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் முத்த மகன் ஆவான்….
February 12, 2020 சிம்மவிஷ்ணு தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை…