சடையவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியனின் மகன் ஆவான்.இவன் மெய்க்கீர்த்திகள் ‘பூமடந்தையும்,சயமடந்தையும்’ எனத் தொடங்கும். மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியனிடமிருந்து மதுரையை கைப்பற்ற எண்ணி மதுரையை முற்றுகையிட்டான்…