பல்லவர்கள் வரலாறு

பல்லவர்கள் தமிழ்நாட்டை மூவேந்தர்கள் அல்லாது ஆண்ட மற்றும் ஒரு புகழ்பெற்ற அரச பரம்பரையினர். பல்லவர்கள் கி.பி. 300ம் ஆண்டு முதல் கி.பி. 897ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டையும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையையும்…

பிற்காலப் பல்லவர்கள்

தந்திவர்ம பல்லவன் தந்திவர்ம பல்லவன் கி.பி 777ம் ஆண்டு முதல் கி.பி.830ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவனை பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய…

சிம்மவிஷ்ணு

தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை…