சேரர்கள் வரலாறு

சங்ககால தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர்களில் ஒருவராகவும் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த நாடே சேர நாடு எனப்பட்டது. சேர நாட்டை ஆண்ட அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களே சேரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்….

அந்துவஞ்சேரல் இரும்பொறை

சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனின் தந்தையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்துவன் அல்லது சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை. சேரமான் அந்துவஞ்சேரல்…

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார்…

சேரன் செங்குட்டுவன்

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பரம்பரையில் ஒன்றான சேரர் பரம்பரையின் வரிசையில் வந்த மன்னர்களில் ஒருவன் சேரன் செங்குட்டுவன். இவன் சேரநாட்டை ஆண்ட புழ்பெற்ற மன்னர்களில் ஒருவன் ஆவான். சேரன் செங்குட்டுவன்…

கடைச்சங்க கால பாண்டிய மன்னர்கள்

முடத்திருமாறன் பாண்டிய மன்னன் முடத்திருமாறன் கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரண்டாம் கடற்கோளுக்கு முன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் தமிழகத்தின் வடக்கே மணலூர் என்னும்…