கோச்சடையான் ரணதீரன் – Kochadaiyan Ranadhiran

பாண்டிய மன்னன் அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். மன்னன் அரிகேசரியின் மறைவுக்குப்பிறது பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். மன்னன் கோச்சடையான் ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான்….

கடைச்சங்க கால பாண்டிய மன்னர்கள்

முடத்திருமாறன் பாண்டிய மன்னன் முடத்திருமாறன் கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரண்டாம் கடற்கோளுக்கு முன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் தமிழகத்தின் வடக்கே மணலூர் என்னும்…

குமரிக்கண்டம் – Lemuria

குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு மாபெரும் நிலப்பகுதியாகும். குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு வேறு பெயர்களினாலும் இந்த நிலப்பகுதி…