June 25, 2019 கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பல தொன்மையான சைவ மற்றும் வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் புராதானமானதும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான திருக்கோயில் கைலாசநாதர் கோயில். பல்லவ…
June 14, 2019 முதலாம் பராந்தக சோழன் சோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின்…
June 13, 2019 ஆதித்ய சோழன் கி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…
June 11, 2019 விஜயாலய சோழன் சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்தில்…
May 30, 2019 கரிகால சோழன் முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும்…
May 29, 2019 இளஞ்சேட்சென்னி முற்கால சோழர்களில் மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழர் பரம்பரையில் ஆட்சிக்கு வந்தவர் சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி. இவருடைய ஆட்சிக்காலம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர் கி.மு 3ஆம் நூற்றாண்டை…
May 26, 2019 முற்காலச் சோழர்கள் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் ஆகிய சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் குறித்து நாம் பெரிதும் அறிய உதவுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இது தவிர மன்னர்கள் காலத்து கல்வெட்டுகளும்,…