December 3, 2019 மூன்றாம் இராஜசிம்மன் பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்த மகன் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னனாக முடிசூடிக்கொண்ட இவன்…
December 2, 2019 பராந்தகப் பாண்டியன் திருப்புரம்பியம் போர் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புரம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டு குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு…
December 2, 2019 வரகுண வர்மன் பாண்டிய மன்னன் சீவல்லபனின் முதல் மகனான வரகுண வர்மன் கி. பி. 862ம் ஆண்டு முதல் கி.பி.880ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுண வர்மன் என்ற…
December 2, 2019 சீவல்லபன் வரகுணப்பாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகியன…
November 28, 2019 வரகுணப்பாண்டியன் இரண்டாம் இராசசிம்மன் பாண்டிய மன்னன் வரகுணனின் தந்தை இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன்…
November 28, 2019 பராந்தகன் – Paranthagan மன்னன் பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான்….
November 27, 2019 பராங்குசன் – Maravarman Rajasimha I பாண்டிய மன்னன் பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவன் பாண்டிய மன்னன் கோச்சடையான் ரணதீரனின் மகனாவான். இவன் பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்….
November 27, 2019 கோச்சடையான் ரணதீரன் – Kochadaiyan Ranadhiran பாண்டிய மன்னன் அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். மன்னன் அரிகேசரியின் மறைவுக்குப்பிறது பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். மன்னன் கோச்சடையான் ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான்….
November 27, 2019 பாண்டிய மன்னன் அரிகேசரி பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மறைவிக்குப் பிறகு அவரின் மகன் அரிகேசரி பாண்டிய மன்னனாகப் பதவியேற்றார். பாண்டிய மன்னன் அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் சுமார் 30…
November 22, 2019 செழியன் சேந்தன் பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகனாவான். சடையவர்மன்…