மாறவர்மன் அவனி சூளாமணி

பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னராகப் பதவியேற்றார். வேள்விக்குடிச் செப்பேடுகளின் வாயிலாக பாண்டியன் கடுங்கோனின் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி என்பது தெளிவாகிறது….

கடுங்கோன் – Kadungon

கடுங்ககோ அல்லது கடுங்கோன் எனும் பாண்டிய மன்னன் இடைக்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற பொழுது தமிழகம் முழுவதும் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 250…

கடைச்சங்க கால பாண்டிய மன்னர்கள்

முடத்திருமாறன் பாண்டிய மன்னன் முடத்திருமாறன் கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரண்டாம் கடற்கோளுக்கு முன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் தமிழகத்தின் வடக்கே மணலூர் என்னும்…

மூன்றாம் ராஜேந்திர சோழன் – Rajendra Chola III

சோழர்களின் வழக்கப்படி மூன்றாம் இராஜேந்திர சோழன் கி.பி 1246ல் சோழர்களின் இளவரசனாக பதவியேற்றார். அவரின் தந்தை மூன்றாம் இராஜராஜ சோழன் திறமையற்றவராக விளங்கியதால் பெயரளவிற்கே அவர் சோழ மன்னனாக விளங்கினார். உண்மையில் ஆட்சியும்…

மூன்றாம் இராஜராஜ சோழன் – Rajaraja III

மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி 1216ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். சோழ மன்னர்களின் வரிசையில் வந்த இவர் நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் அற்ற…

மூன்றாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola III

இரண்டாம் இராஜாதிராஜ சோழனுக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்களளின் படி பார்த்தால் கி.பி 1178ல் அவர் சோழ மன்னராகப் படியேற்றிருக்க வேண்டும்…

இரண்டாம் இராஜாதிராஜ சோழன் – Rajadhiraja Chola II

இரண்டாம் இராஜராஜ சோழனிற்குப் பிறகு சோழ மன்னராகப் பதவியேற்றவர் இரண்டாம் இராஜாதிராஜ சோழன் ஆவர். இரண்டாம் இராஜாதிராஜ சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார். இரண்டாம் இராஜராஜ சோழனின் மகன்கள் சிறுவர்களாக…

இரண்டாம் இராஜராஜ சோழன் – Rajaraja Chola II

இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் கி.பி 1146ல் சோழ பேரரசிற்கு மன்னராகப் பதவியேற்றார். இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி 1150 ஆண்டு இறக்கும் வரையில் தந்தையுடன் சேர்ந்து இரண்டாம்…

இரண்டாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola II

விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும்…

முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I

அதிராஜேந்திர சோழர், சோழ மன்னராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே வாரிசு அற்ற நிலையில் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் சோழ நாடு ஆளப்பட்டு வந்தது. நேரடி ஆண் வாரிசு…