August 7, 2019 இரண்டாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola II விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும்…
August 1, 2019 முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I அதிராஜேந்திர சோழர், சோழ மன்னராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே வாரிசு அற்ற நிலையில் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் சோழ நாடு ஆளப்பட்டு வந்தது. நேரடி ஆண் வாரிசு…
May 27, 2019 மனுநீதிச் சோழன் – எல்லாளன் சங்கஇலக்கியங்களில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மனு என்ற பெயர் கொண்ட மன்னர், பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற நிகழ்வை…
May 26, 2019 முற்காலச் சோழர்கள் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் ஆகிய சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் குறித்து நாம் பெரிதும் அறிய உதவுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இது தவிர மன்னர்கள் காலத்து கல்வெட்டுகளும்,…